சவூதி அரேபியா, ரியாத் தலைநகர் பத்ஹா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின் 27-வது மாதாந்திர குடும்ப நிகழ்ச்சி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள பத்ஹா ஜீம்ஆ மஸ்ஜிதின் மேல் தளத்தில் 26.09.2019 வியாழக்கிழமை இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மெளலவி. அபுல் ஹசன் மதனி அவர்கள் முன்னுரை நிகழ்த்தினார்.
மெளலவி.நூஹ் அல்தாஃபி அவர்கள் இறை தூதர் இட்ட 7 கட்டளைகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சி இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் கூறியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த கலீல் ரகுமான், ரிபாய்தீன் மற்றும் ஏராளமானோர் சவூதி அரேபியா வாழ் இந்திய மற்றும் இலங்கை தமிழ் சகோதரர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
தகவல்: கலீல் ரகுமான்
இந்த நிகழ்வில் மெளலவி. அபுல் ஹசன் மதனி அவர்கள் முன்னுரை நிகழ்த்தினார்.
மெளலவி.நூஹ் அல்தாஃபி அவர்கள் இறை தூதர் இட்ட 7 கட்டளைகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சி இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் கூறியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த கலீல் ரகுமான், ரிபாய்தீன் மற்றும் ஏராளமானோர் சவூதி அரேபியா வாழ் இந்திய மற்றும் இலங்கை தமிழ் சகோதரர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
தகவல்: கலீல் ரகுமான்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.