புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சைக்கிள் போட்டி நடைபெற்றது.
போட்டியை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:– அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், அண்ணா சைக்கிள் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட பிரிவின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட மிதிவண்டி கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். குறிப்பாக 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கல்வி கற்கும் காலங்களிலேயே மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் ஆர்வம் செலுத்தி உடல் நலத்தையும், சிறந்த மனநலத்தையும் பெற வேண்டும். மேலும் விளையாட்டு துறையின் மூலம் கிராமபுற, நகர்புற இளைஞர்களை உலக அளவில் சாதனையாளர்களாக உருவாக்கும் பணியினை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக அரசும் வேலைவாய்ப்பு வழங்குவதில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது. பெற்றோர்களும் இதற்கு உருதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி, மாவட்ட சைக்கிள் அசோசியேசன் செயலாளர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டியை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:– அண்ணாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், அண்ணா சைக்கிள் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட பிரிவின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட மிதிவண்டி கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். குறிப்பாக 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கல்வி கற்கும் காலங்களிலேயே மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் ஆர்வம் செலுத்தி உடல் நலத்தையும், சிறந்த மனநலத்தையும் பெற வேண்டும். மேலும் விளையாட்டு துறையின் மூலம் கிராமபுற, நகர்புற இளைஞர்களை உலக அளவில் சாதனையாளர்களாக உருவாக்கும் பணியினை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக அரசும் வேலைவாய்ப்பு வழங்குவதில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகிறது. பெற்றோர்களும் இதற்கு உருதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி, மாவட்ட சைக்கிள் அசோசியேசன் செயலாளர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.