புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மூன்று மாத கால தீவிரவாத எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக 31/08/2019 சனிக்கிழமை அன்று தீவிரவாத எதிர்ப்புப் பேரணி மீமிசல் SBI வங்கியில் தொடங்கி மீமிசல் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து முஹம்மது ஒலி MISC அவர்கள் இஸ்லாம் தீவிரவாதத்திற்க்கு எதிரானது என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கலந்து கொண்டனர்.
இந்தப்பேரணியில் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் தீவிரவாதத்திற்கும் துளி அளவும் சம்பந்தமில்லை என்பதை முஸ்லிம்களின் அழுத்தமான குரலாக ஓங்கி ஒலித்து பேரணி நடைபெற்றது.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ECR பகுதி கிளைகள்
புதுக்கோட்டை மாவட்டம்
தகவல்: அப்துல் ரசாக்
அதைத்தொடர்ந்து முஹம்மது ஒலி MISC அவர்கள் இஸ்லாம் தீவிரவாதத்திற்க்கு எதிரானது என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் கலந்து கொண்டனர்.
இந்தப்பேரணியில் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் தீவிரவாதத்திற்கும் துளி அளவும் சம்பந்தமில்லை என்பதை முஸ்லிம்களின் அழுத்தமான குரலாக ஓங்கி ஒலித்து பேரணி நடைபெற்றது.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ECR பகுதி கிளைகள்
புதுக்கோட்டை மாவட்டம்
தகவல்: அப்துல் ரசாக்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.