நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் குளித்த 4 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
பெங்களூருவை சேர்ந்த இம்தீயாஸ் பாட்சா என்பவர் குடும்பத்துடன் கடந்த 25-ம் தேதி நாகூர் தர்காவிற்கு சுற்றுலா வந்தார்.
பிரார்த்தனை செய்துவிட்டு குடும்பத்தினருடன் நேற்று கடற்கரையில் குளித்துள்ளனர்.
அப்போது இம்தீயாஸ் உள்பட 4 பேர் அலையில் சிக்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சானியா, அபராஸ் ஆகிய இருவரை உயிருடன் மீட்டனர்.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் வருவதற்கு ஒரு மணி நேரம் தாமதமானதால் அபராசும் பரிதாபமாக உயரிழந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல தனது தாய் தந்தையுடன் பெங்களூருவில் இருந்து சுற்றுலா வந்த 12 வயது ரிகான் என்ற சிறுவனும் அலையில் சிக்கி உயிரிழந்தான்.
பெங்களூருவை சேர்ந்த இம்தீயாஸ் பாட்சா என்பவர் குடும்பத்துடன் கடந்த 25-ம் தேதி நாகூர் தர்காவிற்கு சுற்றுலா வந்தார்.
பிரார்த்தனை செய்துவிட்டு குடும்பத்தினருடன் நேற்று கடற்கரையில் குளித்துள்ளனர்.
அப்போது இம்தீயாஸ் உள்பட 4 பேர் அலையில் சிக்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சானியா, அபராஸ் ஆகிய இருவரை உயிருடன் மீட்டனர்.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் வருவதற்கு ஒரு மணி நேரம் தாமதமானதால் அபராசும் பரிதாபமாக உயரிழந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல தனது தாய் தந்தையுடன் பெங்களூருவில் இருந்து சுற்றுலா வந்த 12 வயது ரிகான் என்ற சிறுவனும் அலையில் சிக்கி உயிரிழந்தான்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.