புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் பகுதியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் ஸ்பார்டன் அணியினர் சார்பாக மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
இரவு போட்டிகளாக கடந்த 10.10.2019 முதல் 12.10.2019 வரை நடைபெற்ற ஆட்டத்தில் புதுக்கோட்டை, திருச்சி,தூத்துக்குடி,திருவாரூர்,போன்ற 16 அணிகள் கலந்துக் கொண்டனர்.
இந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் புதுக்கோட்டை அணியினரும் கோட்டைப்பட்டினம் அணியினரும் மோதின.
இதில் புதுக்கோட்டை அணியினர் 2-1 என்ற கணக்கில் கோட்டைப்பட்டிணம் அணியினரை வீழ்த்தி முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை தட்டி சென்றனர். இரண்டாவது பரிசு ரூ.15 ஆயிரத்தை கோட்டைப்பட்டிணம் அணியினரும் மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரத்தை திருவாரூர் மாவட்டம் அணியினரும் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு கோட்டைப்பட்டிணம் DSP மற்றும் கோட்டைப்பட்டிணம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மணமேல்குடி அதிமுக ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம் ஆகியோர் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் ஸ்பார்டன் அணியினர் சார்பாக மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
இரவு போட்டிகளாக கடந்த 10.10.2019 முதல் 12.10.2019 வரை நடைபெற்ற ஆட்டத்தில் புதுக்கோட்டை, திருச்சி,தூத்துக்குடி,திருவாரூர்,போன்ற 16 அணிகள் கலந்துக் கொண்டனர்.
இந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் புதுக்கோட்டை அணியினரும் கோட்டைப்பட்டினம் அணியினரும் மோதின.
இதில் புதுக்கோட்டை அணியினர் 2-1 என்ற கணக்கில் கோட்டைப்பட்டிணம் அணியினரை வீழ்த்தி முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை தட்டி சென்றனர். இரண்டாவது பரிசு ரூ.15 ஆயிரத்தை கோட்டைப்பட்டிணம் அணியினரும் மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரத்தை திருவாரூர் மாவட்டம் அணியினரும் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கு கோட்டைப்பட்டிணம் DSP மற்றும் கோட்டைப்பட்டிணம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மணமேல்குடி அதிமுக ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம் ஆகியோர் வழங்கினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.