புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகாமையில் உள்ள அரசநகரிப்பட்டிணத்தில் வளர்பிறை நற்பணி மன்றம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் ஜும்மா பள்ளி அருகில் நேற்று 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.
முகாமில், 200- க்கும் மேற்பட்ட ஆண்களும் மற்றும் பெண்களும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் வந்திருந்த பொதுமக்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வாங்கி சென்றனர்.
இம்முகாமில், மேலாண்மை குழு, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்தனர்.
முகாமில், 200- க்கும் மேற்பட்ட ஆண்களும் மற்றும் பெண்களும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் வந்திருந்த பொதுமக்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வாங்கி சென்றனர்.
இம்முகாமில், மேலாண்மை குழு, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்தனர்.
தகவல்: ஆசிக் இக்பால்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.