சவுதி அரேபியா தம்மாமில் சவூதிவாழ் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி மக்கள் ஒன்றிணைந்து கடந்த 11.10.2019 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் ரோஸ் ரெஸ்டாரண்டில் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு. நவாஸ்கனி அவர்களுடன் கலந்துரையாடல் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த GPM மக்கள் மேடை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன் நமது இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு. நவாஸ் கனி அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் ஒதுக்கி தந்த நிலையில் GPM மக்கள் மேடை ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் மாண்புமிகு. நவாஸ் கனி அவர்களை சந்தித்தோம். அப்போது GPM மக்கள் மேடையின் சாதனைகள் மற்றும் சேவைகள் பற்றி ஆலோசனை குழு உறுப்பினர்கள் மாண்புமிகு. நவாஸ் கனி அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது மாண்புமிகு. நவாஸ் கனி அவர்கள் கூறுகையில் நாங்கள் செய்ய வேண்டிய பணியை நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என பாராட்டினார். மேலும் வருகிற 19.10.2019 அன்று நடைபெற உள்ள ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள அவர்களுக்கு GPM ஆலோசனை குழு உறுப்பினர்களும் மற்றும் GPM மக்கள் மேடை உறுப்பினர்களும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
சந்திப்பின்போது GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் மாண்புமிகு. நவாஸ் கனி அவர்களிடம் நமதூரின் முக்கிய தேவைகள் பற்றி கோரிக்கை வைத்தனர். மேலும் GPM மக்கள் மேடை சார்பாக விரைவில் அனைத்து கோரிக்கைகளும் மனுவாக அளிக்கப்பட உள்ளது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்: ஆலோசனை குழு 4, GPM மக்கள் மேடை, கோபாலப்பட்டிணம்.
இந்நிகழ்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த GPM மக்கள் மேடை ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடல் நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன் நமது இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு. நவாஸ் கனி அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் ஒதுக்கி தந்த நிலையில் GPM மக்கள் மேடை ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் மாண்புமிகு. நவாஸ் கனி அவர்களை சந்தித்தோம். அப்போது GPM மக்கள் மேடையின் சாதனைகள் மற்றும் சேவைகள் பற்றி ஆலோசனை குழு உறுப்பினர்கள் மாண்புமிகு. நவாஸ் கனி அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது மாண்புமிகு. நவாஸ் கனி அவர்கள் கூறுகையில் நாங்கள் செய்ய வேண்டிய பணியை நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என பாராட்டினார். மேலும் வருகிற 19.10.2019 அன்று நடைபெற உள்ள ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள அவர்களுக்கு GPM ஆலோசனை குழு உறுப்பினர்களும் மற்றும் GPM மக்கள் மேடை உறுப்பினர்களும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.
சந்திப்பின்போது GPM மக்கள் மேடை உறுப்பினர்கள் மாண்புமிகு. நவாஸ் கனி அவர்களிடம் நமதூரின் முக்கிய தேவைகள் பற்றி கோரிக்கை வைத்தனர். மேலும் GPM மக்கள் மேடை சார்பாக விரைவில் அனைத்து கோரிக்கைகளும் மனுவாக அளிக்கப்பட உள்ளது என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகவல்: ஆலோசனை குழு 4, GPM மக்கள் மேடை, கோபாலப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.