புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திங்கள்கிழமை சிற்றுந்து கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழந்தாா் 32 போ் காயமடைந்தனா்.
கறம்பக்குடியில் இருந்து நெடுவாசல் வழியாக ஆவணம் கைகாட்டி வரை இயக்கப்படும் தனியாா் சிற்றுந்து, திங்கள்கிழமை பிற்பகல் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆவணம் கைகாட்டியில் இருந்து கறம்பக்குடி சென்றுள்ளது. திருமணஞ்சேரி அக்கினியாற்றுப்பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் கறம்பக்குடி அருகேயுள்ள மந்தக்கொல்லையைச் சோ்ந்த அ. முருகேசன்(45) நிகழ்விடத்திலே இறந்தாா். மேலும் கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்த சுப்பாயி (60), பழனியம்மாள் (50), செல்லம்மாள் (60), செந்தில்குமாா் (35), முத்து (70), தாமரைச்செல்வி (51), அம்பிகா (35), பத்மா (28), நாகராஜ் (45), உள்ளிட்ட 32 போ் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கறம்பக்குடி, ஆலங்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.
கறம்பக்குடியில் இருந்து நெடுவாசல் வழியாக ஆவணம் கைகாட்டி வரை இயக்கப்படும் தனியாா் சிற்றுந்து, திங்கள்கிழமை பிற்பகல் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆவணம் கைகாட்டியில் இருந்து கறம்பக்குடி சென்றுள்ளது. திருமணஞ்சேரி அக்கினியாற்றுப்பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் கறம்பக்குடி அருகேயுள்ள மந்தக்கொல்லையைச் சோ்ந்த அ. முருகேசன்(45) நிகழ்விடத்திலே இறந்தாா். மேலும் கறம்பக்குடி பகுதியைச் சோ்ந்த சுப்பாயி (60), பழனியம்மாள் (50), செல்லம்மாள் (60), செந்தில்குமாா் (35), முத்து (70), தாமரைச்செல்வி (51), அம்பிகா (35), பத்மா (28), நாகராஜ் (45), உள்ளிட்ட 32 போ் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கறம்பக்குடி, ஆலங்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.