பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடந்த புதுக்கோட்டை மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி புதுக்கோட்டை மணி பள்ளம் சாலையில் உள்ள போஸ் நகர் பகுதியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 14, 17,19.வயதுக்குட்பட்டவருக்கு மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் தொடங்கி வைத்தார். போட்டியானது போஸ் நகர் பகுதியில் துவங்கி பொற்பனைக்கோட்டை வரை போகவர 10 கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் முதலிடத்தை பெறும் மாணவ மாணவியர் திருவண்ணாமலையில் நடத்தப்படும் மாநில அளவிலான மிதிவண்டி போட்டியில் பங்குபெற தகுதி பெறுவார்கள்.
இந்த போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி புதுக்கோட்டை மணி பள்ளம் சாலையில் உள்ள போஸ் நகர் பகுதியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 14, 17,19.வயதுக்குட்பட்டவருக்கு மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் தொடங்கி வைத்தார். போட்டியானது போஸ் நகர் பகுதியில் துவங்கி பொற்பனைக்கோட்டை வரை போகவர 10 கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
போட்டியில் முதலிடத்தை பெறும் மாணவ மாணவியர் திருவண்ணாமலையில் நடத்தப்படும் மாநில அளவிலான மிதிவண்டி போட்டியில் பங்குபெற தகுதி பெறுவார்கள்.
இந்த போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.