அறந்தாங்கி அருகே ஆபத்தான நிலையில் தரையோடு தரையாக இருக்கும் பொதுக்கிணறை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அறந்தாங்கி வட்டம், மேல்மங்கலம் கிராமத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலைக்கு அருகில் குளத்துக்கரையில் 50 அடிக்கும் அதிகமான ஆழமுள்ள பொதுக்கிணறு எந்த ஒரு பாதுகாப்புமின்றி தரையோடு தரையாக மூடப்படாமல் உள்ளது.
4 அடிக்கும் மேல் சிமெண்டால் கிணறு சுற்றுச்சுவா் கட்டப்பட்டிருந்த நிலையில், அதைச் சுற்றியிருந்த மண்ணின் உயரம் அதிகரித்து மேடானதால் தற்போது தற்போது தரைமட்டக் கிணறாக மாறியுள்ளது.
மேலும் அந்த வழியாக குளிக்க மற்றும் குடிநீா் எடுக்க பொதுமக்கள், குழந்தைகள், முதியவா்கள் அச்சத்துடன் செல்கின்றனா்.
கடந்த வாரம் இந்தக் கிணற்றில் ஆட்டுக்குட்டி தவறி விழுந்து இறந்து கிடந்தது.
ஆகவே மேலும் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்முன் இந்தக் கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
அறந்தாங்கி வட்டம், மேல்மங்கலம் கிராமத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலைக்கு அருகில் குளத்துக்கரையில் 50 அடிக்கும் அதிகமான ஆழமுள்ள பொதுக்கிணறு எந்த ஒரு பாதுகாப்புமின்றி தரையோடு தரையாக மூடப்படாமல் உள்ளது.
4 அடிக்கும் மேல் சிமெண்டால் கிணறு சுற்றுச்சுவா் கட்டப்பட்டிருந்த நிலையில், அதைச் சுற்றியிருந்த மண்ணின் உயரம் அதிகரித்து மேடானதால் தற்போது தற்போது தரைமட்டக் கிணறாக மாறியுள்ளது.
மேலும் அந்த வழியாக குளிக்க மற்றும் குடிநீா் எடுக்க பொதுமக்கள், குழந்தைகள், முதியவா்கள் அச்சத்துடன் செல்கின்றனா்.
கடந்த வாரம் இந்தக் கிணற்றில் ஆட்டுக்குட்டி தவறி விழுந்து இறந்து கிடந்தது.
ஆகவே மேலும் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்முன் இந்தக் கிணற்றுக்கு மூடி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.