சவுதி அரேபியா தம்மாமில் நடைபெற்ற சவுதி செந்தமிழர் பேரவையின் மாதந்திர கலந்தாய்வு கூட்டம்



சவுதி செந்தமிழர் பேரவையின் மாதந்திர கலந்தாய்வு, உள்ளாட்சி தேர்தல் மற்றும் சவுதி செந்தமிழர் பேரவை வளர்ச்சி கலந்துரையாடல். நிகழ்ச்சி 08/11/2019 அன்று சவுதி அரேபியா தம்மாம்  மாநகரில்  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக முகம்மது நூருல்லா மற்றும் சரவணகுமார் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் உறுதி மொழி ஏற்றார்கள்.

அரவிந்த், அப்துல் ரகுமான், விஜயகாந்த் , சத்தியராஜ்,  முகம்மது லாசர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

இறுதியில் சவுதி அரேபியா மண்டல செயலாளர் சு.க ராஜா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.


இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர்கள் .முகம்மது நூருல்லா, மற்றும் சவுதி அரேபியா தம்மாம் சவுதி செந்தமிழர் பேரவை உறவுகள்  கலந்து கொண்டனர்.

தகவல்:  முகம்மது நூருல்லா


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments