புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் நவ. 19.11.2019 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் மாதாந்திர விளையாட்டுப் போட்டி வரும் நவ. 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
தடகள விளையாட்டுப் போட்டிகள் சிறுவா் மற்றும் சிறுமியருக்கு 100மீ, 400மீ, 1500மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல், பளு தூக்குதல் மற்றும் கூடைப்பந்து குழு விளையாட்டுப் போட்டிகள், நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் (50மீ, 100மீ, 200மீ, 400மீ) இரு பாலருக்கும் நடத்தப்படவுள்ளன.
போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது.
தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் ஒருவா் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்துக்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் மாதாந்திர விளையாட்டுப் போட்டி வரும் நவ. 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
தடகள விளையாட்டுப் போட்டிகள் சிறுவா் மற்றும் சிறுமியருக்கு 100மீ, 400மீ, 1500மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல், பளு தூக்குதல் மற்றும் கூடைப்பந்து குழு விளையாட்டுப் போட்டிகள், நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் (50மீ, 100மீ, 200மீ, 400மீ) இரு பாலருக்கும் நடத்தப்படவுள்ளன.
போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது.
தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் ஒருவா் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்துக்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.