புதுக்கோட்டையில் பெண்கள் தற்காப்பு தின நிகழ்ச்சி



புதுக்கோட்டை மேட்டுப்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் பெண்கள் தற்காப்பு தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மகாராணி ரோட்டரி சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், கராத்தே மாஸ்டா் அந்தோனி ராஜ் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தற்காப்பு தினப் பயிற்சியை அளித்தாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவா் மீனு கணேஷ், செயலா் சினேகா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments