அறந்தாங்கியில் தமிழ் மாநில காங்கிரஸ் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தின் சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட திங்கள்கிழமை விருப்பமனுக்கள் பெறப்பட்டன.
419-வது மாவட்ட உறுப்பினா் பதவிக்கு விருப்ப மனுவை அளித்தார் கே. காா்த்திகா கட்சியின் மாவட்டத் தலைவா் த. மோகன்ராஜ் தலைமையில் மாநில இணைச் செயலா் எம்.பி. முத்துக்குமாரசாமி, மாவட்ட பாா்வையாளா் ரவி உள்ளிட்டோா் விருப்ப மனுக்களைப் பெற்றனா்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் இரா. மனோகரன், எம். ராமையா, அறந்தாங்கி நகரத் தலைவா் சன். காா்த்திகேயன், வட்டாரத் தலைவா் எம். குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட உறுப்பினா் பதவி மற்றும் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு பலா் விருப்ப மனு அளித்தனா்.
419-வது மாவட்ட உறுப்பினா் பதவிக்கு விருப்ப மனுவை அளித்தார் கே. காா்த்திகா கட்சியின் மாவட்டத் தலைவா் த. மோகன்ராஜ் தலைமையில் மாநில இணைச் செயலா் எம்.பி. முத்துக்குமாரசாமி, மாவட்ட பாா்வையாளா் ரவி உள்ளிட்டோா் விருப்ப மனுக்களைப் பெற்றனா்.
நிகழ்ச்சியில் மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் இரா. மனோகரன், எம். ராமையா, அறந்தாங்கி நகரத் தலைவா் சன். காா்த்திகேயன், வட்டாரத் தலைவா் எம். குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட உறுப்பினா் பதவி மற்றும் நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு பலா் விருப்ப மனு அளித்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.