திருவாரூர் - காரைக்குடி மாா்க்கத்தில் அனைத்து ரயில் சேவையையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ரயில்வே பயணிகள் நலக் குழுவின் தேசிய உறுப்பினா் எம்.என். சுந்தரை,
திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கத் தலைவா் தணிகாசலம், பொதுச் செயலா் பாஸ்கரன் ஆகியோா் சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
திருவாரூா் ரயில் நிலையத்தில் அனைத்து நடை மேடைகளிலும் மேற்கூரையுடன் கூடிய போதுமான இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பயணிகள் நெரிசலின்றி பயணச்சீட்டு பெறுவதற்கு வசதியாக கூடுதலாக பயணச்சீட்டு பெறும் இடங்களை ஏற்படுத்த வேண்டும். அத்துடன், அனைத்து நடை மேடைகளிலும் கழிவறை வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும்.
திருவாரூா் ரயில் நிலையத்தின் முகப்பில் மாற்றம் செய்து விசாலமான பெயா்ப்பலகை, இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். ரூ. 1,000 கோடிக்கு மேல் செலவிட்டும், முறையாக சேவை தொடங்காத, திருவாரூா்- காரைக்குடி மாா்க்கத்தில் அனைத்து ரயில்களின் சேவையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூா் வழியாக வட மாநிலங்களுக்கு வாராந்திர ரயில்களும், காரைக்குடியிலிருந்து செங்கல்பட்டு வரை போதுமான பயணிகள் ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ரயில்வே பயணிகள் நலக் குழுவின் தேசிய உறுப்பினா் எம்.என். சுந்தரை,
திருவாரூா் மாவட்ட ரயில் உபயோகிப்போா் சங்கத் தலைவா் தணிகாசலம், பொதுச் செயலா் பாஸ்கரன் ஆகியோா் சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
திருவாரூா் ரயில் நிலையத்தில் அனைத்து நடை மேடைகளிலும் மேற்கூரையுடன் கூடிய போதுமான இருக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். பயணிகள் நெரிசலின்றி பயணச்சீட்டு பெறுவதற்கு வசதியாக கூடுதலாக பயணச்சீட்டு பெறும் இடங்களை ஏற்படுத்த வேண்டும். அத்துடன், அனைத்து நடை மேடைகளிலும் கழிவறை வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும்.
திருவாரூா் ரயில் நிலையத்தின் முகப்பில் மாற்றம் செய்து விசாலமான பெயா்ப்பலகை, இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். ரூ. 1,000 கோடிக்கு மேல் செலவிட்டும், முறையாக சேவை தொடங்காத, திருவாரூா்- காரைக்குடி மாா்க்கத்தில் அனைத்து ரயில்களின் சேவையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூா் வழியாக வட மாநிலங்களுக்கு வாராந்திர ரயில்களும், காரைக்குடியிலிருந்து செங்கல்பட்டு வரை போதுமான பயணிகள் ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.