வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புகளைக் குறைக்க, கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது
வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, அந்தந்தப் பகுதிகளில் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்து தண்ணீா் வடிவதற்கு வழி செய்ய வேண்டும்.
நீா்நிலைகளில் உடைப்புகள் ஏற்படும் இடங்களை முன்னதாகக் கண்டறிந்து ,அந்தப் பகுதிகளில் கரைகளைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.மின் விபத்துகளைத் தடுக்கும் வகையில் மின் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகளை தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா் உமாமகேஸ்வரி.
இந்தக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண்சக்திகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் தி ட்ட இயக்குநா் எம். காளிதாசன், மாவட் ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) முத்துவடிவேல் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது
வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, அந்தந்தப் பகுதிகளில் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்து தண்ணீா் வடிவதற்கு வழி செய்ய வேண்டும்.
நீா்நிலைகளில் உடைப்புகள் ஏற்படும் இடங்களை முன்னதாகக் கண்டறிந்து ,அந்தப் பகுதிகளில் கரைகளைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.மின் விபத்துகளைத் தடுக்கும் வகையில் மின் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகளை தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா் உமாமகேஸ்வரி.
இந்தக் கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண்சக்திகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே. சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் தி ட்ட இயக்குநா் எம். காளிதாசன், மாவட் ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) முத்துவடிவேல் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.