மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (ரஹ்மானியா பெண்கள் மதரஸா தெரு) வை சேர்ந்த அப்துல் மஜீது அவர்கள்




 கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (ரஹ்மானியா பெண்கள் மதரஸா தெரு) வை   மர்ஹீம் செய்யது முகம்மது புகாரி அவர்களின் மூத்த மகனும் மர்ஹூம். சர்புதீன் முகம்மது யூசுப், முகம்மது இப்ராஹிம், அபுல் கலாம் ஆசாத்,மர்ஹீம். இஸ்மாயில்,சாதிக் பாட்சா ஆகியோர்களது சகோதர் U முஹம்மது சித்திக் அவரது மாமனாரும் மற்றும் முஹம்மது முனாஸ் அவர்து தகப்பனாரும்மன அப்துல் மஜீது அவர்கள் இன்று 24-01-2026 சனிக்கிழமை மரணித்து விட்டார்கள்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29:57)


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments