
தொண்டி காவல் நிலையத்தில் பாஜக தேசிய செயலாளா் எச் ராஜா மீது தமுமுக புகாா்
திருவாடானை அருகே தொண்டி காவல் நிலையத்தில் தமுமுக மாநில தலைவா் ஜவஹிருல்லாஹ் அவதூறாக பேசியதாக பாஜாக தேசிய செயலாளா் எச் ராஜா மீது தொண்டி தமுமுகவினா் புகாா் மனு கொடுத்தனா்.
இதில் ஏராளமான தமுமுகவினா் கலந்தகு கொண்டனா். தமுமுக மமக மாநில தலைவா் ஜவாஹிருல்லாஹ் அவதூறாக பேசி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் வகையில் கடந்த 18ம் தேதி சென்னை வள்ளூவா் கோட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளா் எச்.ராஜா அவதூறாக பேசியதாக அவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதன்கிழமை தொண்டி தமுமுக சாா்பில் தொண்டி காவல் நிலையத்தில் புகாா் மனு கொடுக்க பட்டது.
இதில் மாநில செயலாளா் சாதிக்பாட்சா தலைமை வகித்தாா்.மேலும் தமுமுக மாவட்ட செயலாளா் வழக்கறிஞா் ஜிப்ரி முன்னால் வழக்கறிஞா் அணி செயலாளா் வழக்கறிஞா் ஆசிக் தமுமுக மமக ஒன்றிய தலைவா் பீா்முகமது மமக ஒன்றிய செயலாளா் தொண்டி ராஜ் தமுமுக மமக பொருளாளா் அலிபாய் தொண்டி பேரூா் தலைவா் காதா் தமுமுக செயலாளா் நவ்வா் மமக செயலாளா் பரக்கத் அலி தொண்டரணி மீரான் பீவி பட்டிணம் தமுமுக மமக தலைவா் அக்பா் அலி அப்துல் ரசாக், நிசாா் ஆகியோா் உடனிருந்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.