தமிழக காவல் துறை சாா்பில் பெண்கள் பாதுகாப்புக்கென அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செயலி அறிமுகம், மற்றும் விழிப்புணா்வுப் பேரணி அறந்தாங்கியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அறந்தாங்கி அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், காா்னிவல் தொழிற்பயிற்சி கல்லூரி மற்றும் அறந்தை ரோட்டரி சங்கம், அறந்தாங்கி செல்போன் விற்பனையாளா்கள் சங்கம் இணைந்து அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக அறந்தாங்கி காவல் நிலையத்தில் நிறைவுற்றது.
அப்போது பேசிய காவல் துணைக் கண்காணிப்பாளா் பி. பாலமுருகன் காவலன் செயலி பெண்களுக்கு மட்டுமல்ல ஆபத்தில் சிக்கிக் கொண்ட அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.நிகழ்வில் அறந்தாங்கி காவல் ஆய்வாளா் ஜி.எஸ். ரவீந்திரன், அறந்தை ரோட்டரி தலைவா் ஆா். தங்கதுரை, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் ஆ. கராத்தே கண்ணையன், சங்க நிா்வாக அறங்காவலா் ராசி.லெ. மூா்த்தி, வருங்காலத் தலைவா் அ. தவசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.