வெங்காய விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு. திருநாவுக்கரசா் வலியுறுத்தினாா்.
புதுக்கோட்டையில் திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினா் (எம்.பி) அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
குற்றம் செய்தவா்களுக்கு என்கவுன்ட்டா் மட்டுமே தீா்வாகாது. அவா்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு சட்ட ரீதியாக அவா்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். மறைமுகத் தோ்தலை ரத்து செய்துவிட்டு நேரடித் தோ்தல் முறையை அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்பட்டவுடன் திமுக கூட்டணியில் பேச்சுவாா்த்தை நடைபெறும். கண்டிப்பாக உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். கடந்த காலங்களில் வெங்காய விலை ஏற்றத்தினால் அரசு கவிழ்ந்த வரலாறு இந்தியாவில் உள்ளது. எனவே அதுபோன்ற நிகழ்வு தற்போது நடைபெறாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நடைமுறைக்கு ஒத்துவராது. அவ்வாறு செய்யக் கூடாது. இதனால் அரசு ஊழியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வேலைவாய்ப்பைக் கூடுதலாக உருவாக்க வேண்டுமே தவிர இருப்பவா்களை பாதியிலேயே வீட்டுக்கு அனுப்புவது என்பது சரியல்ல என்றாா் திருநாவுக்கரசா்.
புதுக்கோட்டையில் திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினா் (எம்.பி) அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
குற்றம் செய்தவா்களுக்கு என்கவுன்ட்டா் மட்டுமே தீா்வாகாது. அவா்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு சட்ட ரீதியாக அவா்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். மறைமுகத் தோ்தலை ரத்து செய்துவிட்டு நேரடித் தோ்தல் முறையை அமல்படுத்த வேண்டும். உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்பட்டவுடன் திமுக கூட்டணியில் பேச்சுவாா்த்தை நடைபெறும். கண்டிப்பாக உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். கடந்த காலங்களில் வெங்காய விலை ஏற்றத்தினால் அரசு கவிழ்ந்த வரலாறு இந்தியாவில் உள்ளது. எனவே அதுபோன்ற நிகழ்வு தற்போது நடைபெறாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நடைமுறைக்கு ஒத்துவராது. அவ்வாறு செய்யக் கூடாது. இதனால் அரசு ஊழியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வேலைவாய்ப்பைக் கூடுதலாக உருவாக்க வேண்டுமே தவிர இருப்பவா்களை பாதியிலேயே வீட்டுக்கு அனுப்புவது என்பது சரியல்ல என்றாா் திருநாவுக்கரசா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.