ஜனவரி 2ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
மேயர், நகர்மன்ற, பேரூராட்சி தலைவர், மாவட்ட, ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11 அன்று நடைபெறும்.
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் வரும் 6ந் தேதி தொடங்கும்.
உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் டிசம்பர் 13
ஊராட்சி வார்டு, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் ஒரே நாளில் நடைபெறும்
கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு நான்கு வண்ணங்களில் வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படும்
தேர்தல் ஆணையம் விளக்கம்
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை
கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி மட்டுமே அறிவிப்பு
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் தேதி பிறகு அறிவிக்கப்படும்
நிர்வாக காரணங்களுக்காக முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது
கிராம ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களுக்கு மட்டுமே தற்போது தேர்தல்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும்
உள்ளாட்சித் தேர்தல்
வேட்பு மனு தாக்கல் - டிசம்பர் 6
வேட்பு மனு கடைசி நாள் - டிசம்பர் 13
வேட்பு மனு பரிசீலனை - டிசம்பர் 16
வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள் - டிசம்பர் 18
முதற்கட்ட தேர்தல் - டிசம்பர் 27
2ம் கட்ட தேர்தல் - டிசம்பர் 30
வாக்கு எண்ணிக்கை - ஜனவரி 2
மறைமுக தேர்தல் - ஜனவரி 11
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.