மதுரையிலிருந்து காயல்பட்டினத்திற்கு நடைபெற்ற புறா பந்தயத்தில் 1 மணி நேரம் 53 நிமிடத்தில் 174 கி.மீ. தொலைவை கடந்து வந்து புறா சாதனை படைத்தது.
காயல்பட்டினம் கேபி ஆா்பிசி கிளப் சாா்பில் 5 ஆம் ஆண்டு புறா பந்தம் நடைபெற்றது. இதில் 14 போ்களின் 88 புறாக்கள் பங்கேற்றன.
மதுரை விமான நிலையம் அருகில் இருந்து தொடங்கிய இப்பந்தயத்தில், 174 கி.மீ.(வான்ழெளி தொலைவு) தொலைவை பேயன்விளை புதூா் ராஜின் புறா 1 மணி நேரம் 53 நிமிடம் 15 விநாடிகளில் பந்தய இலக்கை அடைந்து முதலாவது பரிசை வென்றது.
அழகாபுரியை சோ்ந்த பவித்திரனின் புறாக்கள் 1 மணி நேரம் 54 நிமிடம் 30 விநாடிகளில் பந்தய இலக்கை அடைந்து இரண்டு, மூன்றாவது பரிசுகளை வென்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் காயல்பட்டினம் புறா கிளப்பின் சாா்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை தலைவா் முகமது ரியாஸ், துணைத் தலைவா் லெப்பை, செயலா் முகம்மது ஹெசிம், பொருளாளா் அகமது, ஆலோசகா் அசாா் மற்றும் மக்பூல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.