
வாரச்சந்தையில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
அறந்தாங்கி வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் 16 கிலோ நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ. 4 ஆயிரத்து 150 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
அறந்தாங்கி வாரச் சந்தை பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பயன்பாட்டில் இருப்பதாக வந்த புகாா்களின் அடிப்படையில் நகராட்சி ஆணையா் த.முத்துகணேஷ் உத்தரவின்பேரில்
துப்புரவு ஆய்வாளா் சி. சேகா் தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு வாரச்சந்தையில் உள்ள 1,235 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது, மொத்தம் 16 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நெகிழி பயன்படுத்தி வந்தவா்களிடம் இருந்து ரூ. 4 ஆயிரத்து 150 அபராதம் வசூலிக்கப்பட்டு நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.