சவூதி அரேபியா ரியாத் மத்திய மண்டலம் தமுமுக நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்..!



இந்தியாவின் 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டலம் தமுமுக நீயூ செனையா கிளை &  கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 31.01.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ரியாத்தில் உள்ள துபாய் மார்க்கெட் அருகில் நீயூ செனையா இடத்தில் நடைபெற உள்ளது.


எனவே அனைத்து உறவுகளும் குறித்த நேரத்தில் வந்து கலந்து கொண்டு இரத்த தானம் அளிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

உதிரம் கொடுப்போம்... உயிர்களை காப்போம்....

அழைப்பில் மகிழ்வது...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,
நியூ செனையா கிளை,
ரியாத் மத்திய மண்டலம், 
சவூதி அரேபியா.

தொடர்புக்கு:
0531986418, 0537557827, 0507268092, 0530150901 

தகவல்: 
தமுமுக ஊடக பிரிவு,
ரியாத் மத்திய மண்டலம்
சவூதி அரேபியா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments