புதுக்கோட்டையில் TNTJ சார்பாக தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து நடைபெறவுள்ள மாபெரும் பேரணி..!



TNTJ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் மத ரீதியாக இந்தியர்களை பிளவுபடுத்தும் தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து நாளை 25.01.2020 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.



அனைவருக்கும் சமநீதி என்பதற்கு எதிராகவும், முஸ்லிம்களை ஒடுக்கும் நோக்கத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, TNTJ புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நியாயவான்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அநீதிக்கு எதிராக ஆர்பரிக்க குடும்பத்துடன் அழைக்கிறது...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுக்கோட்டை மாவட்டம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments