புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணத்தில் 27.02.2020 வியாழக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலபட்டிணம் கிளை சார்பாக
கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் 29.02.2020 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ள மதரீதியாக பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக் கோரி மாபெரும் தர்ணா போராட்டத்திற்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கோபாலபட்டிணம் சுன்னத் வல் ஜமாஅத், மீமிசல் சுன்னத் வல் ஜமாஅத், GPMமக்கள் மேடை, GPM பொதுநல சேவை, மீமிசல் வர்த்தக சங்கம் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து நமது ஊரில் 29.02.2020 நடைபெறக்கூடிய தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கோபாலப்பட்டிணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோபாலப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்: கோபாலப்பட்டிணம் அப்துல் ரசாக்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.