அறந்தாங்கி அருகே நாகுடியில் மக்கள் ஒற்றுமை மேடை நாகுடி மையத்தின் சார்பில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தினை திரும்பெறக்கோரி பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நாகுடி ஊராட்சி தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் சுப்பையா,அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் நஜீமுதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் நல்லதம்பி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர். திருச்சி வேலுச்சாமி,தமமுக தலைமை கழக பேச்சாளர் பழனிபாருக்,சமுக செயற்பாட்டாளர் மதிமாறன்,எஸ்டிபிஐ மாநில பேச்சாளர் முகமதுஹீசைன்,திமுக தலைமை கழக பேச்சாளர் வெங்கடேசன்,அறந்தாங்கி ஜமாத்தலைவர் சேக்அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.