புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் இக்பால் தெரு மக்தப் மதரஸா மாணவ மாணவிகளின் ஆண்டுவிழா நிகழ்ச்சி 21.03.2020 சனிக்கிழமை காலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு யாரடா சொன்னது எங்களை அன்னியர் என்ற கூக் குரலுடன் தேசிய கீதம் பாடி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு நிறைவு பெற்றது.
இந்நிகழ்வில் கோட்டைப்பட்டினம் ஜமாஅத் நிர்வாகிகள், ஆலிம்கள், மாணவச் செல்வங்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல்: MSM சதாம், கோட்டைப்பட்டிணம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.