உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட 6 நாடுகளுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது குவைத் அரசு.
இந்நிலையில் அந்நாட்டின் சுகாதார பிரிவினரின் அறிவிப்பு அமையவே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் இலங்கை , இந்தியா , பிலிப்பைன்ஸ் , பங்களாதேஷ் , சிரியா , லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான விமானங்களுக்கே இவ்வாறு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இத் தீர்மானம் இவ்வாராம் முதல் நீடிக்கவுள்ளதாக தெரிவித்த குவைத், மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பிற விமானங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை ஒருவாரத்திற்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் நாட்டினுள் செல்வதை அனுமதிப்பதோடு , அவர்களை முழுமையாக பரிசோதனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.