பொன்னமராவதி அருகே சிசிடிவி கேமரா அமைத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு காவல்துறை பாராட்டு.!



பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சித்தலைவர் அர்ச்சுணணுக்கு திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

பொன்னமராவதி ஒன்றியம் வேகுப்பட்டி ஊராட்சியில் வேகுப்பட்டி மற்றும் பாண்டிமான் பகுதிகளில் சிசிடிவி அமைத்ததற்கு வேகுப்பட்டி ஊராட்சித் தலைவர் அர்ச்சுணனுக்கு திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் பாராட்டுச்சான்று வழங்கினார்.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments