அதன் பேரில் மீனவர்களின் உதவியுடன் கடலுக்குள் சென்ற போலீசார் கடலில் கவிழ்ந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த படகை மீட்டு, மற்றொரு படகில் கட்டி தொண்டி கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.
அதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த படகானது, இரண்டு நாட்கள் கச்சத்தீவில் நடைபெற்ற புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து வந்தவர்களின் படகாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.மேலும் அந்த திருவிழாவிற்கு வந்து காணாமல் போன இலங்கையை சேர்ந்த 7 படகுகளை இந்திய கடலோர காவல் படை இந்திய கடற்பரப்பில் மீட்டு இலங்கை கடலோர காவல் படையிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் இலங்கை படகு குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.