மணமேல்குடி அருகே இறந்த நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது. மணமேல்குடி அடுத்த PR.பட்டிணம் கடற்கரையில் இறந்தநிலையில் டால்பின் கரை ஒதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் மணமேல்குடி கடலோர பாதுகாப்புக்குழும போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜவகர், வனச்சரகர் ராஜசேகர், வனவர் அனந்தீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் பிஆர்பட்டிணம் கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது தெரிந்தது. இறந்தபோன டால்பின் சுமார் 20 கிலோ எடை கொண்டதாகவும் 7அடி நீளம் கொண்டதாகவும் அழுகிய நிலையில் இருந்தது. உடனே அதனை மீட்டு கால்நடை மருத்துவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். இறந்த நிலையில் இருந்த டால்பினை அந்த பகுதிமக்கள் பார்த்து சென்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.