தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சி.ஏ. ஏ ஏன்.ஆர்.சி என்.பி.ஆர் போன்ற கருப்பு சட்டங்களுக்கு எதிராக கடந்த 16 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் அதிராம்பட்டினம் ஜாவியா பள்ளி அருகில் நடைபெற்று வருகிறது.
நேற்று புதன்கிழமை இரவு 10.30 மணியவில் போராட்ட நிகழ்வுகள் வழக்கம் போல் நிறைவு செய்தனர். சரியாக 11 மணியளவில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி அருகில் இருவர் சந்தேகம் படும்படி உலவினர். இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அதில் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். ஒருவர் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடினார்.
பின்னர் அவரிடம் விசாரணை செய்து அதிரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து அதிராம்பட்டினம் காவல் அதிகாரி விசாரணை செய்து வருகின்றனர்.
Source: http://adiraimedia.in/archives/14811
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.