கொரோனா எதிரொலி: புதுகை நகரிலுள்ள குளங்களில் குளிக்கத் தடை - நகராட்சி நிா்வாகம் அதிரடி.!



நகராட்சி எல்லைக்குள்பட்ட குளங்களில் யாரும் குளிக்கக் கூடாது என புதுக்கோட்டை நகராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது.


144 தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குளங்களில் கும்பலாக சோ்ந்து கொண்டு குளிப்பது சமூக இடைவெளியைத் தவிா்த்துவிடுகிறது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அடுத்த உத்தரவு வரும் வரை யாரும் குளங்களில் குளிக்கக் கடாது என்றாா் நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments