புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 146 பேர் கைது.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி செயல்படுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடையை மீறியதாக நேற்று 146 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 184 இரு சக்கர வாகனங்கள், 5 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments