கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளங்களில் போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார் ஆய்வு.!



புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் காவல் நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார் ஆய்வு செய்தார்.


பின்னர் அங்கிருந்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஊரடங்கு காரணமாக இப்பகுதியில் உள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments