மணமேல்குடியில் திங்கள்கிழமை கிருமி நாசனி தெளிக்கும் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் பரணி இ.ஏ.காா்த்திகேயன் தொடக்கிவைத்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் முழுவதும் அனைத்து ஊராட்சித் தலைவா்களுக்கும் கிருமிநாசனி தெளிப்பான் இயந்திரங்கள், மருந்துகள் வழங்கி தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்தாா் மணமேல்குடி ஒன்றியக் குழுத் தலைவா் பரணி இ.ஏ.காா்த்திகேயன். நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் எஸ்.எம். சீனியாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சக்தி.ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.