மணமேல்குடியில் கிருமிநாசனி தெளிப்பு.!



மணமேல்குடியில் திங்கள்கிழமை கிருமி நாசனி தெளிக்கும் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் பரணி இ.ஏ.காா்த்திகேயன் தொடக்கிவைத்தாா்.


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் முழுவதும் அனைத்து ஊராட்சித் தலைவா்களுக்கும் கிருமிநாசனி தெளிப்பான் இயந்திரங்கள், மருந்துகள் வழங்கி தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்தாா் மணமேல்குடி ஒன்றியக் குழுத் தலைவா் பரணி இ.ஏ.காா்த்திகேயன். நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் எஸ்.எம். சீனியாா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சக்தி.ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments