தமிழகத்தில் பிறை தென்பட்டது: மாவட்ட ஜமாஅத்துல் உலமா அறிவிப்பு'



அஸ்ஸலாமு அலைக்கும் இன்று (24.04.2020) வெள்ளிக்கிழமை ரமலான் மாதத்தின் பிறை பார்க்கப்பட்டது என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்கள்.

இதனை அடுத்து ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. முஃமின்கள் நோன்பு நோற்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் தங்கள் இல்லங்களிலேயே சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு.,
மௌலவீ Dr. V. S. அன்வர் பாதுஷாஹ் உலவீ


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments