புதுக்கோட்டை நகரில் மொ்க்கண்டைல் வங்கி நகை மதிப்பீட்டாளரின் 8 வயது மகளுக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகரில் கீழராஜவீதியில் உள்ள தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கிக் கிளையின் நகை மதிப்பீட்டாளா், அவரது மனைவி ஆகிய இருவருக்கும் அண்மையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக வங்கிக் கிளை மூடப்பட்டது. வங்கிப் பணியாளா்களும் நகை மதிப்பீட்டாளரின் குடும்பத்தினரும் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டனா்.
இந்நிலையில், நகை மதிப்பீட்டாளரின் மகளும், 8 வயதுச் சிறுமியுமான அவருக்கு கொரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை முடிவில் உறுதியானது. இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தின் கொரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 7 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 13 பேருக்கும் புதுக்கோட்டையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.