இறந்த இந்து பெண்மணியின் உடலை இறுதிச் சடங்கு செய்ய அவரது உறவினர்களே தயங்கிய நிலையில் முஸ்லிம்கள் முன்னின்று இறுதிச் சடங்குகளை செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் பிஜேஆர் நகரை சேர்ந்த 85 வயது இந்து விதவை பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஆனால் அவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சிய அவரது உறவினர்கள் அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய முன்வரவில்லை.
இதனை அறிந்த அருகில் வசிக்கும் முஸ்லிம்கள் ரம்ஜான் நோன்பு நோற்றிருந்தபோதும் அதனை பொருட்படுத்தாமல் உடனே முன்னின்று இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினர்.
இந்தியாவில் இதுபோன்று பல இடங்களில் முஸ்லிம்கள் இந்துக்களின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றியுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு சாரார் விஷமத்தனமான பிரச்சாரங்களை அரங்கேற்றி வரும் வேளையில் இதுபோன்ற மனித நேய செயல்களும் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.