நாகுடி ஊராட்சி தலைவர் மீது பெண் புகார்.!



அறந்தாங்கி அருகே நாகுடி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல். இவர் மீது நாகுடி அருணாசலபுரத்தை சேர்ந்த ராதா என்பவர் நாகுடி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், 100 நாள் வேலை திட்டத்தில் தனக்கு பதிலாக வேறு நபரை நியமித்துள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேலிடம் கேட்டேன். அதற்கு அவர் அவதூறாக பேசி தொலைபேசியில் மிரட்டினார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments