அறந்தாங்கியில் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது.!



அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலை சாமி நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
 
இதையடுத்து இன்ஸ்பெக்டர் அப்பகுதியில் சோதனை செய்தபோது ஒரு வீட்டில் 48 வயது பெண் ஒருவரும், 34 வயது பெண் ஒருவரும் சேர்ந்து 24 வயதுடைய பெண்ணை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பெண்களை, இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் கைது செய்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments