கானூர் மற்றும் கூடலூர் கிராமத்திற்குள் வந்த 2 மான்கள் வனத்துறையிடம் ஒப்படைப்பு.!



ஆவுடையார்கோவில் அருகே உள்ள கிராமங்களான கானூர், கூடலூர் ஆகிய கிராமங்களின் காட்டு பகுதியில் இருந்து 2 மான்கள் கிராம பகுதிக்குள் வந்தன.

அவற்றை அந்த கிராம மக்கள் மீட்டு, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அறந்தாங்கி வனச்சரக அலுவலர்கள், மீமிசல் போலீசார் மற்றும் ஆவுடையார்கோவில் தாசில்தார் என அரசு அதிகாரிகள் முன்னிலையில் கிராம மக்கள், பிடிபட்ட மான்களை, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.



கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments