கடந்த 1ம் தேதி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஓசூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் அவர்களின் கார் காணாமல் போனது.
திருடப்பட்ட கார் ஊத்தங்கரை பகுதியில் இருப்பதாக தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசனையாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஊத்தங்கரை நகர தலைவர் ரசூல் பாஷா மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிற்கு அளித்த தகவலின் பேரில் தேடுதலில் ஈடுபட்டனர்.
திருடப்பட்ட காரை பிடிக்க முயன்ற தமுமுக மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மீது மோதும் விதமாக கார், சிங்காரபேட்டை வழியாக வேகமாக சென்றதையடுத்து சிங்காரபேட்டை தமுமுக-வினருக்கு தகவலளிக்கப்பட்டு பாம்பாறு அணை அருகில் காரை மடக்கி பிடித்தனர். இதில் காரை கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர் பிடிபட்ட நிலையில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.