அறந்தாங்கியில் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
திசைகள் அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக் தலைமையில் ஆசிரியர் பாஸ்கரன் மற்றும் முனைவர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலையில் திசைகள் ஒருங்கிணைப்பாளர் பெரியய்யா அவர்கள் விழிப்புணர்வு பிரசுர விநியோகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து துவங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திசைகள் அமைப்பின் நிர்வாகிகள் அப்துல் கரீம், மாடசாமி, தாஜ்தீன், வீரப்பன், அண்ணாதுரை, அப்துல் ரஹிம் ஆகியோர் சமூக இடைவெளியுடனும், முக கவசங்களுடனும் கலந்துக்கொண்டனர். கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு, எப்படி பரவுகிறது, நோய் அறிகுறிகள் என்ன, யார்யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள். கொரோனா வைரஸிடமிருந்து தடுத்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன உள்ளீட்ட விபரங்கள் அடங்கிய பிரசுரத்தை வீடுவீடாக பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.