நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய இணையத்தளம் தொடக்கம்!



தமிழகத்தில் உள்ள 17 அமைப்பு சாரா நல வாரியங்களில் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்ய இணையத்தளம் தொடங்கப்பட்டது.


labour.tn.gov.in என்ற இணையத்தளத்தில் தங்களது பெயர்களைத் தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தொழிலாளர்கள் மாவட்ட அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்வதில் உள்ள சிரமத்தைப் போக்க தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments