மணமேல்குடி அருகே குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்.! போலீசார் விசாரணை.!



மணமேல்குடியை அடுத்த உசிலங்காடு ஆர்ச் பகுதியில் உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதந்தது.


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த உசிலங்காடு ஆர்ச் பகுதியில் உள்ள குளத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் மணமேல்குடி போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். 


குளத்தில் பிணமாக கிடந்தவர் ஊதா நிற கைலி அணிந்திருந்தார். அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments