கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் மடிக்கணினிகளில் பாடங்களை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்து கொடுத்தனர்.
மேலும் மாணவர்கள் பாடங்களை படிக்கும்போது ஏற்படும் சந்தேகங்களை, இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘வாட்ஸ்-அப்’ குழுவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் உடனுக்குடன் பதிலை கூறும் முறையை தொடங்கி உள்ளனர்.
வாரத்தில் ஒரு முறை தேர்வு நடத்தவும், மாணவர்கள் படிக்கிறார்களா என்பதை கண்காணிக்க ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு செல்வது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது.
‘வாட்ஸ்-அப்’ வசதியுடன் கூடிய செல்போன் இல்லாத மாணவர்கள், ஆசிரியர்களின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.