மணமேல்குடி அருகே வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா.! வாலிபர் கைது.!



அம்மாபட்டிணத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கொண்டு வந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டிணத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் கொண்டு வந்த, செல்லப்பன்கோட்டை கிராமத்தை சேர்ந்த தங்கராசுவின் மகன் அருண்முருகனை(வயது 27) கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 260 கிராம் எடை கொண்ட 12 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments