ஏம்பல் சிறுமி கொலை வழக்கு: குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!



ஏம்பல் சிறுமி கொலை வழக்கில் கைதான ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.


அதன்பேரில் கலெக்டர் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜாவை, திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments